Wednesday 21 August 2013



அழகான பொய்கள் சொன்னாய்..
அதனால் என்னை வென்றாய்..!
உன் பொய்களோடு என் பொய்களும்....
பொய்களை மெய் ஆக்க...
மெய்கள் ஏங்கினாலும்
மெய்யான வாழ்வில் பொய்கள்
பொய்யாக இருக்கும் வரை சுகமே...

No comments:

Post a Comment