Monday 31 August 2015

மரணம் வரும் ஆனால் வராது...
அனைவரும் அறிவோம் என்றோ ஒருநாள் மரணம் வரும் என்று,,,
ஆனால் அது நினைவில் இல்லாமலே வாழ்கின்றோம்,,
மனம் அறியும் மரணம் மாயை என்று,,
உடலுக்கு மரணம் ஒவ்வொரு கணமும்...
ஆனால் "நான்" என்றும் மரிப்பதில்லை....

No comments:

Post a Comment